×

உணவு டெலிவரி ஊழியர் கைது

சென்னை: மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் தனியார் நிறுவன ஊழியர் ஒருவரை போலீசார் வழிமடக்கி பையை சோதனை செய்தனர். அதில், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் 10 இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த குழந்தை இயேசு(32) ஆன்லைன் உணவு ஊழியரை கைது செய்தனர்….

The post உணவு டெலிவரி ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Las Corner, Mylapore ,Dinakaran ,
× RELATED சென்னையில் குற்றச் சம்பவங்களில்...